... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, July 1, 2012

சில பொன்மொழிகள் ...,



சில பொன்மொழிகள் >
நீ செய்யும் காரியம் தவறாகும் போது, 
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, 
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----
>