... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Monday, February 15, 2016

கரப்பந்தாட்டம்-2016

15.02.2016 இன்று  மருதங்கேணிபிரதேசசெயலர் பிரிவுக்கு உட்பட்ட  கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப்போட்டி (செற்றப்) ஆழியவளை அருணோதயா விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றது. இதில் ஆழியவளை அருணோதயா 
 விளையாட்டு கழகமும் வெற்றிலைக்கேணி சென்செபஸ்ாியன் விளையாட்டு கழகமும்  மோதியது.இதில் ஆழியவளை அருணோதயா இ.வி கழகம் 3 ; 2 என்ற செற்கணக்கில் வெற்றிலைக்கேணி சென்செபஸ்ாியன்  அணியை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து மாவட்டமட்டத்திற்கு தெரிவாகியது.










>