... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Wednesday, July 13, 2011

இதுதான் காதலா...!

svr.pamini


பூவுலகில் நான் ஒருமொட்டாக வீழ்ந்து
விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை
விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை

உன்னைப்பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை
மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை
நன்பனைக் கண்டவுடன் இதயத்தின் ஓரவிழிம்பில் ஒரு வித நடுக்கம்

ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள்
ஆயிரம் பூக்கள் பூக்கின்றன
நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில்
அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கிறது......!!!!!!
>

No comments:

Post a Comment