... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Wednesday, June 6, 2012

7 வது உதைபந்தாட்டப்போட்டி...













7 வது உதைபந்தாட்டப்போட்டி(06.05.2012) காலை 8.30 மணி அளவில் வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் வி.கழகஅணியினருக்கும் வேம்படி ஓடுமீன் வி.கழகஅணியினருக்கும் இடம்பெற்றது. இதில் இடைவேளைக்கு முன் ஓடுமீன் வி.கழகஅணி வீரர் தினேஸ் ஒரு கோலை அடித்தார்.  பதிலுக்கு  சென் செபஸ்ரியன் வி.கழகஅணி தண்ட உதைமூலம் (பனால்டி) ஜீவகுமார் ஒரு கோலை அடித்தார்.  நேரமுடிவில் இரு அணியும் தலா ஒவ்வொரு கோலைப்பெற்று சமநிலையில் இருந்தனர்.
பின்னர்  பனால்டி முறைமூலம் வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் வி.கழகஅணி 3 கோலையும் ஓடுமீன் வி.கழகஅணி 2 கோலையும் அடித்து வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் வி.கழகஅணி வெற்றி பெற்றது.
>

No comments:

Post a Comment