... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, June 3, 2012

3 வது உதைபந்தாட்டப்போட்டி....








3 வது உதைபந்தாட்டப்போட்டி மாலை 2.30 மணி அளவில் உடுத்துறை பாரதி (A) அணியினருக்கும் உடுத்துறை செந்தமிழ் (A) அணியினருக்கும் இடம்பெற்றது. உடுத்துறை செந்தமிழ் (A) அணி சார்பாக முறையே மயுரன் மற்றும்  கபில் தலா ஒவ்வொரு கோலை அடித்து வெற்றி பெற்றனர்.
                               முடிவு
     உடுத்துறை செந்தமிழ் (A)            உடுத்துறை பாரதி (A)
               02                               0
>

No comments:

Post a Comment