... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Thursday, June 7, 2012

11 வது உதைபந்தாட்டப்போட்டி







11 வது உதைபந்தாட்டப்போட்டி(07.06.2012) காலை 10.00 மணி அளவில் அளவில் மதுரங்கேணி கணேசானந்தா அணியினருக்கும் வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் வி.கழகஅணியினருக்கும் இடம்பெற்றது. சென் செபஸ்ரியன் வி.கழகஅணிசார்பாக அருமை 2 கோல்களை அடித்து வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் வி.கழகஅணி  வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுளைந்தது
>

No comments:

Post a Comment