... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Tuesday, June 12, 2012

இறுதிஉதைபந்தாட்டப்போட்டி






























இறுதிஉதைபந்தாட்டப்போட்டி (10.06.2012) மாலை 3.30 மணி அளவில் கட்டக்காடு சென்மேரிஸ் (B)அணியினருக்கும் வெற்றிலைக்கேணி சென் செபஸ்ரியன் வி.கழகஅணியினருக்கும் இடம்பெற்றது. இதில் நடுவர்களாக அனுராகாந்தன்,ரூபவர்னன் மற்றும் சுபேந்திரா ஆகியோர் கடமையாற்றினர்.
பரபரப்பான ஆட்டத்தில் போட்டியின் முதற்பாதியின் ஆரம்பத்தில் 4  வது நிமிடத்தில் முதற்கோலை சென்மேரிஸ் (B)அணிசார்பாக s.சுதர்சன் போட்டார். பின்னர் இடைவேளைக்கு பிறகு இன்னுமொருகோலை 5வது நிமிடத்திலுமாக மொத்தம் 2 கோல்களை அடித்து கட்டக்காடு சென்மேரிஸ் (B)அணி ஆழியவளை அருணோதயா வி.கழகத்தால் நடாத்தப்படும் உதைபந்தாட்டப்போட்டியில் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தட்டிச்சென்றனர். இதில் சிறந்த விளையாட்டு வீரராக சுதர்சன் தெரிவாகினார்.
           சென்மேரிஸ் (B)அணி            சென் செபஸ்ரியன் அணி              
                      2                                    0

>

No comments:

Post a Comment