... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Tuesday, June 5, 2012

5 வது உதைபந்தாட்டப்போட்டி



 






5 வது உதைபந்தாட்டப்போட்டி மாலை 2.30 மணி அளவில் மதுரங்கேணி கணேசானந்தா வி.கழகத்தினருக்கும் சக்திவேல் (A) அணியினருக்கும் இடம்பெற்றது. இதில் குறிப்பிட்ட நேரத்திற்குள் எந்த அணியும் கோலைப்போடாததால் பனால்ட்டி முறையில் மதுரங்கேணி கணேசானந்தா வி.கழகஅணி 4 கோல்களையும் சக்திவேல் (A) அணி 3 கோல்களையும்  அடித்து மதுரங்கேணி கணேசானந்தா வி.கழகஅணி வெற்றிபெற்றது
>

No comments:

Post a Comment