... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Monday, February 15, 2016

கரப்பந்தாட்டம்-2016

15.02.2016 இன்று  மருதங்கேணிபிரதேசசெயலர் பிரிவுக்கு உட்பட்ட  கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப்போட்டி (செற்றப்) ஆழியவளை அருணோதயா விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றது. இதில் ஆழியவளை அருணோதயா 
 விளையாட்டு கழகமும் வெற்றிலைக்கேணி சென்செபஸ்ாியன் விளையாட்டு கழகமும்  மோதியது.இதில் ஆழியவளை அருணோதயா இ.வி கழகம் 3 ; 2 என்ற செற்கணக்கில் வெற்றிலைக்கேணி சென்செபஸ்ாியன்  அணியை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து மாவட்டமட்டத்திற்கு தெரிவாகியது.










>

Monday, April 8, 2013

கரப்பந்தாட்டம்

 Youth club இனால் 07.04.2013 அன்று நடாத்தப்பட்ட மருதங்கேணிபிரதேசசெயலர் பிரிவுக்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப்போட்டி (செற்றப்) அம்பன் சிவனொளி விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றது. இதில் ஆழியவளை அருணோதயா
>

உதைபந்தாட்டம்


HYPE ENERGY நிறுவனத்தின் அனுசரணையுடன் 05.10.2012 அன்று இராணுவத்தால் மருதங்கேணிபிரதேசசெயலர் பிரிவுக்கு உட்பட்ட  கழகங்கள் , இயக்கச்சி பிரதேச அணிகள் மற்றும் பளை பிரதேச அணிகள் என்பவற்றுக்கு இடையே உதைபந்தாட்டப்போட்டிகள் நடாத்தப்பட்டன.
>

Sunday, July 1, 2012

சில பொன்மொழிகள் ...,



சில பொன்மொழிகள் >
நீ செய்யும் காரியம் தவறாகும் போது, 
நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, 
உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது,
உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது,
அவசியமானால் ஓய்வெடுத்து கொள்
ஆனால் ஒருபோது மனம் தளராதே..
---டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ----
>