... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Monday, April 8, 2013

கரப்பந்தாட்டம்

 Youth club இனால் 07.04.2013 அன்று நடாத்தப்பட்ட மருதங்கேணிபிரதேசசெயலர் பிரிவுக்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டப்போட்டி (செற்றப்) அம்பன் சிவனொளி விளையாட்டுமைதானத்தில் இடம்பெற்றது. இதில் ஆழியவளை அருணோதயா
இளைஞா் விளையாட்டு கழகமும் வத்திராயன் உதயசூரியன் இளைஞா் விளையாட்டு கழகமும் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்று மோதியது.இதில் ஆழியவளை அருணோதயா இ.வி கழகம் முதலாவது சுற்றில் 24க்கு 14என்ற செற் கணக்கிலும், இரண்டாவது சுற்றில் 24க்கு 16என்ற செற்கணக்கிலும்   வத்திராயன் உதயசூரியன் அணியை வீழ்த்தி வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து மாவட்டமட்டத்திற்கு தெரிவாகியது



>

No comments:

Post a Comment