... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Monday, April 8, 2013

உதைபந்தாட்டம்


HYPE ENERGY நிறுவனத்தின் அனுசரணையுடன் 05.10.2012 அன்று இராணுவத்தால் மருதங்கேணிபிரதேசசெயலர் பிரிவுக்கு உட்பட்ட  கழகங்கள் , இயக்கச்சி பிரதேச அணிகள் மற்றும் பளை பிரதேச அணிகள் என்பவற்றுக்கு இடையே உதைபந்தாட்டப்போட்டிகள் நடாத்தப்பட்டன.
இதில் இறுதிச்சுற்றுக்கு ஆழியவளை அருணோதயா வி.கழகமும் உடுத்துறை பாரதி வி.கழகமும் தகுதி பெற்றது. இங்கு  அருணோதயா வி.கழகம் சார்பாக மு.நகுலேஸ்வரன் மற்றும் ஜெனார்த்தனன் தலா ஒவ்வொரு கோல்களையும் போட்டனர். பதிலுக்கு பாரதி வி.கழகம் சார்பாக ஜெயதிலீபன் மற்றும் விஜிதரன் தலா ஒவ்வொரு கோல்களையும் அடித்து ஆட்டநேரமுடிவில் போட்டி  2 : 2 என்று சமநிலையில் முடிவுற்றது. பின்னர் பனால்ட்டி முறையில் ஆழியவளை அருணோதயா வி.கழகம் 5 : 3 என்ற கணக்கில் கோல்களை  அடித்து வெற்றிக்கேடயத்தையும் பெறுமதி மிக்க பரிசில்களையும் தட்டிச்சென்றது.
இங்கு பிரதம விருந்தினராக யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி சந்திரசிறி கலந்து கொண்டு சிறப்பித்தார்.



















>

No comments:

Post a Comment