... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Saturday, May 21, 2011

காதல் கவிதை

இருண்டு போவதுதான்
என் விதி என்றால் !

அவள் கூந்தலாகவோ மச்சமாகவோ
நான் ஆகியிருக்க கூடாதா?!
>

No comments:

Post a Comment