... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Saturday, May 21, 2011

காதல் கவிதை

என்னோடு நீ
எனை வாசிக்கும்
போது

என் காதலின்
கேள்விக் குறியை
நீ காண்பதே இல்லையா?
>

No comments:

Post a Comment