... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Saturday, May 21, 2011

காதல் கவிதை

நீ
வரும் பாதையில்
வீழ்ந்திருந்த பூக்கள்

உன்
வரவுக்கு காத்திருந்து
பூத்துவிட்ட

என் கண்கள்
>

No comments:

Post a Comment