... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Friday, May 25, 2012

ஆழியவளை அருணோதயா வி.கழகத்தால் நடாத்தப்பட்ட முதல் நாள்மென்பந்துச்சுற்றுப்போட்டி.(25.05.2012.)

ஆழியவளை அருணோதயா வி.கழகத்தால் நடாத்தப்பட்டுக்கொண்டுடிருக்கும் மென்பந்துச்சுற்றுப்போட்டியின் ஆரம்ப நாளான இன்று நடைபெற்ற நிகள்வுகள் முதலாவதாக மங்கள விளக்கினை யா/ஆழியவளை சீ.சீ.த.கவித்தியாலய அதிபர் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆழியவளையின்கிராம சேவகரும் ஏற்றிவைத்தார்கள் அதனைத் தொடர்ந்து இலங்கை தேசியக்கொடியை இராணுவ லெப்டினன்ட் சனத் மற்றும் கழகக் கொடியை நிர்வாக செயலாளர் பாபு அவர்களும் ஏற்றினர். பின் அகவணக்கம் வரவேற்புரையடன் நிகள்வுகள் ஆரம்பமாயின.














>

No comments:

Post a Comment