... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Sunday, May 27, 2012

9 வது போட்டி..




வது போட்டி உடுத்துறை செந்தமிழ் அணியினருக்கும் வத்திராயன் உதயசூரியன் அணியினருக்கும் இடம்பெற்றது.  .  இதன்படி நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று  உதயசூரியன் அணி   களத்தடுப்பை தெரிவு செய்தனர். முதலில் செந்தமிழ் அணி  9.4  பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து    69  ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. செந்தமிழ் அணி சார்பாக பகீ 21  பந்துகளை எதிர்கொண்டு  18 ஓட்டங்களைப் பெற்றார். உதயசூரியன்அணி சார்பாக பந்துவீச்சில்   சிவருபன் 2.4 ஓவர்கள் பந்துவீசி  15  ஓட்டங்களை கொடுத்து  3  விக்கெட்டை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வத்திராயன் உதயசூரியன்  அணி    9.3 ஓவர்களில்     அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களைப் பெற்று 25  ஓட்டங்களால் தோல்வியைத்தளுவியது. வத்திராயன் உதயசூரியன்  அணி    சார்பாக கலைவண்ணண் 13 பந்துகளில் 11 ஓட்டங்களைப்பெற்றார். பந்துவீச்சில் செந்தமிழ் அணி  சார்பாக 2 ஓவர்கள் பந்துவீசி  8  ஓட்டங்களை கொடுத்து  3  விக்கெட்டை கைப்பற்றினார்.

>

No comments:

Post a Comment