... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Wednesday, May 23, 2012


ஆழியவளை அருணோதயா வி.கழகத்தினால் நடாத்தப்படவுள்ள மருதங்கேணி பிரதேசத்திற்குஉட்பட்ட வி.கழகங்களுக்கு இடையிலான மென்பந்துச்சுற்றப்போட்டி மற்றும் உதைபந்தாட்டசுற்றுப்போட்டிகள் 25.05.2012 அன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. ஆகவே போட்டிகள் தொடர்பான முடிவு விபரங்களை உடனுக்குடன் இதே இணையத்தளத்தில் பார்வையிடலாம் என்பதனை அறியத்தருகிறோம்.
>

No comments:

Post a Comment