... இறப்பு என்பது உறுதி அதனால் நல்ல இலட்சியத்துக்காக இறப்போம்....

Saturday, May 26, 2012

4 வது போட்டி....





4 வது போட்டி குடத்தனை உதயசூரியன் அணியினருக்கும் வெற்றிலைக்கேணி றம்போ அணியினருக்கும் இடம்பெற்றது. நாணயச் சுளற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை தெரிவு செய்து 9.4 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 52ஓட்டங்களை  10 விக்கெட் இழப்பிற்கு பெற்றுக்கொண்டது. இதில்  25 அதிகூடிய ஓட்டங்களை  ரவி  அவா்கள் (16 பந்துகளில்) பெற்றார். . இதில் உதயசூரியன் வி. கழகம் சார்பாக  செல்வக்குமார்   2 ஒவர்களை வீசி  8 ஓட்டங்களை கொடுத்து  3  விக்கெட்டை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய   உதயசூரியன் அணி 6.4 ஒவர்களில் 2 விக் கெட்டுக்களை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது. வெற்றிலைக்கேணி றம்போ அணிசார்பாக பதீஷ் 1 ஒவர்கள் பந்துவீசி 3 ஓட்டங்களை கொடுத்து   1  விக்கெட்டை வீழ்த்தினார்.
>

No comments:

Post a Comment